ஜப்பானில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம்
டோக்கியோ: ஜப்பானில் இன்று(ஏப்.,7) முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இதுவரை 209 நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் 13,46,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,654 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து…
Image
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 114 ஆகியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 ப…
இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா: 114 பேர் பலி
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 114 ஆகியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 ப…
பீகாரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாத பொருட்கள் இலவசம்
பீகார்:கொரோனா பாதிப்பு காரணமாக, பீகாரில் ரேஷன்கார்டு உள்ள குடும்பத்தினருக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சுகாதாரத்துறை மற்றும் அரசு அமைப்புகள் முட…
கொரோனா தாண்டவம்: தொடரும் பங்குச்சந்தை வீழ்ச்சி - வர்த்தகம் 45நிமிடம் நிறுத்தம்
மும்பை : கொரோனா அச்சுறுத்தலால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்றைய (மார்ச் 23) வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், நிப்டி 780 புள்ளிகளும் வீழ்ந்த நிலையில் ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 3500, நிப்டி 1000 புள்ளியும் சரிவை சந்தித்தன. இதன் எதிரொலியாக ச…
சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; உலக சுகாதார அமைப்பு பாராட்டு
சீனாவின் வூகான் நகரில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக, கொரோனா என்ற கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நோய் வேகமாக பரவியதால், வூகான் நகரை தனிமைப்படுத்தியது. 10 நாட்களில் பெரிய மருத்துவமனையை கட்டி முடித்து, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தது. அந்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை, வீட்…